திருநெல்வேலியில் உள்ள“மேலும்"இலக்கிய அமைப்பும்
தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையமும் இணைந்து இளமுனைவர்,முனைவர் பட்ட
ஆய்வாளர்களுக்கு ஆய்வேடு
எழுதுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறையை 29.3.14 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருநெல்வேலி,பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையஅரங்கில் நடத்தின.
திரு.கரிகாலன் அவர்களுக்கு சிவசு சிறப்புச் செய்கிறார்.
திரு.தமிழவன் அவர்களுக்கு முனைவர் வே.கட்டளை கைலாசம் பாராட்டு
'' மேலும்''சிவசுவின் உரை
திரு.கரிகாலன் உரை
முனைவர் பட்ட ஆய்வாளர்கள்
முனைவர் துரை.சீனிசாமி அவர்களுக்கு முனைவர் ச.மகாதேவன் பாராட்டு
முனைவர் தமிழவன் உரை
எழுதுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறையை 29.3.14 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருநெல்வேலி,பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையஅரங்கில் நடத்தின.
திரு.கரிகாலன் அவர்களுக்கு சிவசு சிறப்புச் செய்கிறார்.
திரு.தமிழவன் அவர்களுக்கு முனைவர் வே.கட்டளை கைலாசம் பாராட்டு
'' மேலும்''சிவசுவின் உரை
திரு.கரிகாலன் உரை
முனைவர் பட்ட ஆய்வாளர்கள்
முனைவர் துரை.சீனிசாமி அவர்களுக்கு முனைவர் ச.மகாதேவன் பாராட்டு
முனைவர் தமிழவன் உரை
No comments:
Post a Comment